இவ்வளவுதான் மரியாதை! புதுச்சேரியில் கரோனாவால் பலியானவர் உடலை சவக்குழியில் வீசிய அவலம்
புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுப் பலியான ஒருவரின் உடலைச் சற்றும் மரியாதையின்றி ஸ்ட்ரெச்சரிலிருந்து சவக்குழியில் கவிழ்த்துவிட்டுச் செல்லும் அவலம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.










