முதன்முறையாக பரிசோதனை விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் பற்றிய விவரங்களை முதன்முறையாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் பற்றிய விவரங்களை முதன்முறையாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளாவோர், பலியாவோர் உள்ளிட்டவை அடங்கிய தகவல்களை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டு வருகிறது. இதில், ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனை விவரங்கள் மட்டுமே இடம்பெற்று வந்தன.
இதைத் தொடர்ந்து, மாவட்டவாரியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிடாதது ஏன்? என்று அரசின் வெளிப்படைத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பிலிருந்து விமரிசனங்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், முதன்முறையாக மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட விவரங்களை தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,21,950 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி மாவட்டவாரியாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் விவரம் (தகவல்: ஐசிஎம்ஆர்)
மாவட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...