தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தேனியில் வங்கி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி

தேனியில் எஸ்.பி.ஐ., காப்பீட்டு நிறுவன அலுவலர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2020, 9:00 am

DIN

தேனியில் எஸ்.பி.ஐ., காப்பீட்டு நிறுவன அலுவலர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி, ரத்தினம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இவர் பணியாற்றி வரும்  தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ.,காப்பீட்டு நிறுவன அலுவலகம் மூடப்பட்டது.

காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.