சங்ககிரி அருகே பொதுப்பணித்துறை சார்பில் செப்பனிடப்பட்டு வரும் தடுப்பணை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மைலம்பட்டியில் பொதுப்பணித்துறை, நீர் நில வளத்திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சரபங்கா நதி குறுக்கே தடுப்பணை செப்பனிடப்பட்டு வருகின்றன.









