உடுமலை சங்கர் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வோம்: அரசு வழக்குரைஞர்
உடுமலை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு








