எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பிரிவு

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கரோனா தொற்று பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

News image
கரோனா தொற்று பிரிவு
Updated On :24 ஜூன் 2020, 9:55 am

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலைய வளாகத்தில் கரோனா தொற்று பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கரோனா தொற்று பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் கோம்பை, சிந்தலைச்சேரி, எம்.சுப்புலாபுரம், கடமலைக்குண்டு உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள கரோனா பிரிவில் தனியாக மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இது பற்றி சுகாதார நிலைய மருத்துவர் ஒருவர் கூறும் போது, 

கரோனா தொற்று பரவலுக்காக மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பிரிவு தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.