பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் விடுப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








