டெல்டா பகுதிகளில் மழை: மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு
தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்காக திறக்கப்பட்டிருந்த நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்காக திறக்கப்பட்டிருந்த நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசன பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...