டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டெல்டா பகுதிகளில் மழை: மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்காக திறக்கப்பட்டிருந்த நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

News image
டெல்டா பகுதிகளில் மழை: மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு
Updated On :17 நவம்பர் 2020, 9:27 am

DIN

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்காக திறக்கப்பட்டிருந்த நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசன பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.