காஞ்சிபுரத்தில் 105 ஏரிகள், செங்கல்பட்டில் 179 ஏரிகள் நிரம்பின
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.









