தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

உசிலம்பட்டியில் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பாக 58 கிராம கால்வாய் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
உசிலம்பட்டியில் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated On :27 நவம்பர் 2020, 6:06 am

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பாக 58 கிராம கால்வாய் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் 58 கிராம கால்வாய் சங்க தலைவர் ஜெயராஜ் செயலாளர் பெருமாள், பொருளாளர் உதயகுமார், நிர்வாகிகள் சிவப்பிரகாசம், நேதாஜி, ஆதிசேடன், தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர்கள் சொக்கநாதன் பாலச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி விவசாயிகள் கலந்துகொண்டு 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசின் நிரந்தர அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.