தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நெல்லையில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முடிதிருத்துவோர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
நெல்லையில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
Updated On :9 அக்டோபர் 2020, 7:05 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முடிதிருத்துவோர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில், திண்டுக்கலில் 12 சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட முடிதிருத்து தொழிலாளர்கள் பேரணியாக திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.