மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கீழே கிடந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த நபர்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை கீழே கிடந்த செல்போனை எடுத்த நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.

News image
தவறவிட்ட வினோத்திடம் செல்போனை ஒப்படைத்த நாகராஜ்.
Updated On :9 அக்டோபர் 2020, 9:36 am

DIN


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை கீழே கிடந்த செல்போனை எடுத்த நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.

வெள்ளக்கோவில் கடைவீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (33). இவர் கரூர் சாலையிலுள்ள அம்மன் கோவில் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த போது, சாலையில் ஒரு செல்போன் கிடந்தது. அவை நம்பர் லாக் செய்யப்பட்டிருந்தது.
இருந்தாலும் நீண்ட நேரம் முயற்சி செய்து, அந்த போனில் பதிவாகி இருந்த ஒரு எண்ணுக்கு போன் செய்து, அதன் உரிமையாளர் கச்சேரிவலசையைச் சேர்ந்த தனியார் வங்கிப் பணியாளர் வினோத் என கண்டுபிடித்து ஒப்படைத்தார்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாத அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.