தேசியக் கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்ததை ஏற்பதாக காவல்துறை தகவல்
தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக முன்ஜாமீன் கோரிய வழக்கில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.










