தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சென்னையில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த அமைச்சர் (விடியோ)

சென்னை ராயபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

News image

சென்னையில் இளைஞர்களுடன் கால்பந்து விளைQயாடி மகிழ்ந்த அமைச்சர் (விடியோ)

Updated On :7 ஜனவரி 2021, 3:53 pm IST


சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

சென்னை ராயபுரத்தில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார். அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இதனால், அவருடன் கால்பந்து விளையாடிய இளைஞர்களும் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் சார்பில் ஜெயக்குமாருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.