மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

சென்னையில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த அமைச்சர் (விடியோ)

சென்னை ராயபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

News image

சென்னையில் இளைஞர்களுடன் கால்பந்து விளைQயாடி மகிழ்ந்த அமைச்சர் (விடியோ)

Updated On :7 ஜனவரி 2021, 3:53 pm IST


சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

சென்னை ராயபுரத்தில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார். அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இதனால், அவருடன் கால்பந்து விளையாடிய இளைஞர்களும் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் சார்பில் ஜெயக்குமாருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.