மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஓமலூர் அருகே ரூ. 25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் காமலாபுரம்  ஊராட்சிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

News image

ஓமலூர் அருகே ரூ. 25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 

Updated On :13 ஜனவரி 2021, 6:16 am

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் காமலாபுரம்  ஊராட்சிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா, பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ராஜேந்திரன், மாரியம்மாள் ரவி, ஒன்றியச் செயலாளர்கள் சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியன், கோவிந்தராஜ், மாவட்ட இணைச் செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் செல்லதுரை, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.