தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜிப்மரில் ஏப். 26 முதல் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தம்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26-ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கரோனா எதிரொலி: ஜிப்மரில் சிகிச்சை பெற முன்பதிவு செய்வது எப்படி?

Updated On :23 ஏப்ரல் 2021, 7:38 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26-ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற வருவோருக்கு கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே வேளையில், அவசர சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அவசர சிகிச்சைகளைத் தவிர அனைத்து விதமான சிகிச்சைகளும் நிறுத்தப்படுகிறது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.