வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மே 2ல் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை

தமிழகத்தில் ஊரடங்கு இருந்தாலும் மே 2ல் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :29 ஏப்ரல் 2021, 8:34 am

DIN

தமிழகத்தில் ஊரடங்கு இருந்தாலும் மே 2ல் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு என்ற நடைமுறை மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. 

எனவே, மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். ஆனால், அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், தேர்தல் பணியில் உள்ள வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.