கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகளுடன் சுகாதார துறையினர் கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கரோனா தொற்று 3ஆம் அலையை தடுக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தாரும், சுகாதார துறையினரும் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினர்









