அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஓணம் வாழ்த்து
அன்பு அமைதி சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஓணம் பண்டிகையையொட்டி வாழ்த்து கூறியுள்ளனர்.









