வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்








