திரைப்படம் பாணியில் அரக்கோணம் அருகே துப்பாக்கி முனையில் 25 சவரன் நகை, பணம் கொள்ளை: 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
அரக்கோணம் அருகே, திரைப்படம் பாணியில் துப்பாக்கியால் சுட்டு நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்








