கொளத்தூர் அவ்வை நகரில் வீடுகள் இடிப்பு: முதல்வர் தலையிட்டு தீர்வு காண கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
கொளத்தூர் அவ்வை நகரில் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ல் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.









