புது தில்லி: நாட்டில் மாநில அளவிலான சுகாதாரத் துறைக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
நீதி ஆயோக் வெளியிட்ட சிறந்த சுகாதாரத் துறைக்கான தரவரிசைப் பட்டியலில், நாட்டிலேயே கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், தெலங்கானா 3ஆம் இடத்திலும் உள்ளன.
கரோனா பேரிடர் காலத்தில், கடும் சவால்களை எதிர்கொண்ட சுகாதாரத் துறைக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் பட்டியலில், சிறப்பாக செயல்பட்ட மாநில சுகாதாரத்துறைகளுக்கு முன்னணி இடங்களும், மோசமாக செயல்பட்ட மாநில சுகாதாரத் துறைகளுக்கு கடைசி இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, உத்தரப்பிரதேச சுகாதாரத் துறைக்கு கடைசி இடம் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


