அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கடலூரில் மிதமான மழை

கடலூரில் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்து வருகிறது. 

News image
கடலூரில்  சுமார் முக்கால் மணி நேரமாக பெய்து வரும் மழை.
Updated On :28 ஜனவரி 2024, 5:48 am

DIN

கடலூர்: கடலூரில் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்து வருகிறது. 

தமிழகத்தை நோக்கி வளிமண்டல சுழற்சி நகர்ந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, கடலூரில் இன்று மதியம் சுமார் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து பெய்யத் தொடங்கியது. சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்துக் கொண்டே இருக்கிறது. 

இதற்கிடையில், அதிகாலை நேரத்தில் கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. திடீர் மழை காரணமாக குளுமையான காலநிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.