ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலம்: அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 28-ம் ஆண்டு நிறைவு விழா

சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1990-1992 ஆம் ஆண்டு ஆசிரியர் மாணவர் சங்கமம் மற்றும் 28 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2021, 10:18 am

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1990-1992 ஆம் ஆண்டு ஆசிரியர் மாணவர் சங்கமம் மற்றும் 28 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தியாகராஜன் வரவேற்றார். தற்போதைய முதல்வர் சித்திரபுத்திரன் முன்னிலை வகித்தார்.  

முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன் சிறப்புரையாற்றினார். ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர், கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன் மற்றும் முன்னாள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலீபுல்லா பொன்னுசாமி புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை போர்த்தப்பட்டது. தமிழ் நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர்  மாயகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் கண்ணன ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அழகானந்தம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.