ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

தம்மம்பட்டியில் நாளை (பிப்.6) ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து இன்று தம்மம்பட்டியில்  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

News image
ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து தம்ம்ம்பட்டிக்கு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Updated On :5 பிப்ரவரி 2021, 8:47 am

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் நாளை (பிப்.6) ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து இன்று தம்மம்பட்டியில்  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

தம்மம்பட்டி  ஐல்லிக்கட்டு விழா நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சி.அ.இராமன், அருகிலுள்ள திறந்த வெளிக் கிணற்றுக்கு தடுப்புக்கட்டை அமைப்பது, உள்ளூர் , வெளியூர் மாடுகளை 
தனித்தனியே குழப்பம் இன்றி அனுப்புவது, மாடுகள் வெளியேறும் பகுதியில், அறிவிப்பு செய்ய மைக்குடன் காவலர் நிற்க வைத்தல் , பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, வருவாய், காவல்துறை  அதிகாரிகளிடம் ஆலோசனைகள் வழங்கினார்.

ஆய்வின்போது  ஆத்தூர் கோட்டாட்சியர் துரை, கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன், ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன், தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீகுமரன், கெங்கவல்லி வட்டார மருத்துவர் வேலுமணி, சுகாதார ஆய்வாளர் ஜமால் முகமது, தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி,  தம்மம்பட்டி  ஆய்வாளர் பாஸ்கரபாபு , கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) செந்தில்மற்றும் கால்நடை,  மின்சாரத் துறை அதிகாரிகள்
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.