தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தேனி: கீழவடகரை காளியம்மன் கோயிலில் கொள்ளை

பெரியகுளம் அருகேவுள்ள  கீழவடகரை, பெருமாள்புரம் காளியம்மன் கோயிலில் நகை மற்றும் பணம் கொள்ளையடுக்கப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image

கீழவடகரை, பெருமாள்புரம் காளியம்மன் கோயில்

Updated On :6 பிப்ரவரி 2021, 6:49 am

பெரியகுளம் அருகே  கீழவடகரை, பெருமாள்புரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் நகை மற்றும் பணம் கொள்ளையடுக்கப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே  கீழவடகரை, பெருமாள்புரத்தில் உள்ள காளியம்மன் கோயில் உள்ளது.

Story image

வெள்ளிக்கிழமை கோயிலின் கதவை அர்ச்சகர் மூடிவிட்டு இன்று காலை கோயிலின் கதவை திறக்க வந்த போது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, கோயிலின் உள்ளேயிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.10,000 ஆயிரம் மற்றும் அம்மனுக்கு அணிவித்து இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர். 

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.