அதிமுக பொதுக் குழு முடிவை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் முறையீடு
அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து 2017-இல் தொடங்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சசிகலா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.









