கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதிமுக பொதுக் குழு முடிவை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் முறையீடு

அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து 2017-இல் தொடங்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சசிகலா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2021, 3:49 pm

DIN


அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து 2017-இல் தொடங்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சசிகலா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் மனுவை நீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, 2017-இல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டிய கட்சியின் பொதுக் குழுக் கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சசிகலா அவசர வழக்கைத் தொடர்ந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.