எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அ.ம.மு.க.வில் மார்ச் 3 முதல் விருப்ப மனு விநியோகம்

சட்டப் பேரவைத் தேர்தலுக்காக அமமுகவில் மார்ச் 3-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 பிப்ரவரி 2021, 7:53 am

DIN

சட்டப் பேரவைத் தேர்தலுக்காக அமமுகவில் மார்ச் 3-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 3-ம் தேதி முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம்.

மார்ச் 10-ம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.