ஆற்காடு குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைப் பாதை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்
ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.









