பறவைக் காய்ச்சல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.









