நெல்லை: தாமிரவருணி வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தினர் மீட்பு
முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் தாமிரவருணி வெள்ளத்தின் நடுவே சிக்கித் தத்தளத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் உடன் மீட்புக் குழுவினர்









