புதுவையில் 4 மாதங்களுக்குப் பின் புதிய பாதிப்பு 100-க்குள் பதிவு
புதுவையில் நேற்று 3 மாதங்களுக்கு பிறகு கரோனா உயிரிழப்பு பதிவாகாத நிலையில், 4 மாதங்களுக்குப் பின் இன்று புதிய பாதிப்பு 100-க்குள் பதிவாகியுள்ளது.

புதுவையில் 4 மாதங்களுக்குப் பின் புதிய பாதிப்பு 100-க்குள் பதிவு








