
ரயில்வே கேட் போல அரசு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டால் தடுப்பூசி பணிகள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, மூன்றாவது அலை வந்தாலும் தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்காது.
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பின்பற்றாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.