தமிழ்நாடு
'அரசு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட வேண்டும்'
ரயில்வே கேட் போல அரசு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டால் தடுப்பூசி பணிகள் நிறைவடையும்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ரயில்வே கேட் போல அரசு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டால் தடுப்பூசி பணிகள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, மூன்றாவது அலை வந்தாலும் தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்காது.
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பின்பற்றாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.