நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழ் ஒருங்குறி பதிவிறக்கத்தில் சந்தேகமா?: தமிழக அரசு விளக்கம்

தமிழ் ஒருங்குறியை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் விளக்கங்களைப் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On :25 ஜூலை 2021, 3:20 am IST

தமிழ் ஒருங்குறியை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் விளக்கங்களைப் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழிணைய ஒருங்குறியைப் பதிவிறக்கம் செய்வது தொடா்பாகவும், அதனை பயன்படுத்துவது குறித்தும் சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இணைய வழியிலான இந்த பயிற்சி வகுப்பை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடக்கி வைத்தாா்.

தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாக தமிழிணைய ஒருங்குறி மற்றும் பிழை திருத்த மென்பொருள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது குறித்து சனிக்கிழமை நடந்த இணைய வழியிலான பயிற்சி வகுப்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் 97100 39249 என்ற செல்லிடப்பேசி எண்ணையும், 044 - 2220 9400 என்ற தொலைபேசி எண்ணையும் தொடா்பு கொள்ளலாம். மின்னஞ்சல்களில் கேள்விகளை அனுப்பலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.