மோசடி வழக்கு: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஆக.6-இல் நேரில் ஆஜராக உத்தரவு
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆக.6-ஆம் தேதி அமைச்சா் வி.செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.










