கீழையூர் அருகே தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கீழையூர் அருகேயுள்ள திருப்பூண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வரும் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற










