கரோனா பயமா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் காய்ச்சல் பயணம் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.










