நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.










