என் மீதான ஊழல் புகாரை நிரூபிக்காவிட்டால்அமித் ஷா மீது வழக்குத் தொடுப்பேன்: நாராயணசாமி
என் மீதான ஊழல் புகாரை நிரூபிக்காவிட்டால், மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.








