உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியது

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,784 ஆக இருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தில் கரோனா பாதிப்பு 200-ஐத் தாண்டியது.

News image

கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியது

Updated On :28 ஜனவரி 2024, 1:09 am IST


சென்னை: சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,784 ஆக இருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தில் கரோனா பாதிப்பு 200-ஐத் தாண்டியது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,36,072 ஆக உள்ளது. இவர்களில் 2,30,131 பேர் குணமடைந்துள்ளனர். 4,157 பேர் பலியாகிவிட்டனர். தற்போது 1,784 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 214 பேரும் அடையாறில் 192 பேரும் தேனாம்பேட்டையில் 176 பேரும் அண்ணா நகரில் 175 பேரும் அம்பத்தூரில் 169 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 

கரோனா பாதித்து அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 512 பேர் பலியாகியுளள்னர். அண்ணாநகரில் 25,188 பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.