கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினர் காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை

பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, வெள்ளிக்கிழமை புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை, பாஜக மகளிரணியினர் திடீரென முற்றுகையிட்டனர்.

News image

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினர் காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை

Updated On :12 மார்ச் 2021, 9:24 am

DIN

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர்சிங் ஹூடா கடந்த பிப்.8ஆம் தேதி மகளிர் தினவிழாவில், பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, வெள்ளிக்கிழமை புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை, பாஜக மகளிரணியினர் திடீரென முற்றுகையிட்டனர்.

Story image

அப்போது காங்கிரசுக்கு எதிராக மகளிர் அணியினர் கோஷமிட்ட போது, காங்கிரஸ் நிர்வாகிகளும் எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது குப்பைத்தொட்டி எடுத்து வீசி இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரண்டு கட்சி நிர்வாகிகளிடம் மோதல் ஏற்படும் பரபரப்பான சூழலில், பெரிய கடை காவல்துறையினர் தடுத்து அவர்களை வெளியேற்றுதல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.