விடுதலைப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி: தமிழிசை தொடக்கி வைத்தார்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாட்டின் 75-வது விடுதலைப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

நாட்டின் 75-வது விடுதலைப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளை புதுச்சேரியில் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்










