விருதுநகர் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலை தீ விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
விருதுநகா் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

குருமூா்த்திநாயக்கன்பட்டியில் உள்ள மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் சனிக்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.







