கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பரங்குன்றம் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

News image
திருப்பரங்குன்றம் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்
Updated On :30 மார்ச் 2021, 7:26 am

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வருகிறார்.

நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் செவ்வாய்க்கிழமை காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு  உறவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு, அவரை அமமுக வேட்பாளர்கள் மகேந்திரன், டேவிட் அண்ணாதுரை, ஆதிநாராயணன் உள்ளிட்டோர் சந்தித்து ஆசி பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.