விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர்

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப்படம்)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப்படம்)

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கரோனா காலம் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பிற்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை பரிசீலித்து முதல்வர் அறிவுரையின் அடிப்படையில் தேர்வு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com