மானாமதுரையில் சொந்த செலவில் வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் இளைஞர்!
மானாமதுரையில் 16 வது வார்டு பகுதியில் வசிக்கும் சோம. சதீஷ்குமார் என்ற இளைஞர் தினமும்தான் வசிக்கும் பகுதியில் சொந்த செலவில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.








