பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்தாண்டு நடைபெற்ற பாராலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் கடந்த முறை தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதையடுத்து, பதக்கம் வென்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் திரும்பிய மாரியப்பன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதல்வரிடம் அரசுப் பணி வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வரும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு காகித நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் துணை மேலாளர் பதவிக்கான பணி ஆணையை மாரியப்பன் தங்கவேலுவிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா மனு!

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து: இளைஞர் மீது வழக்குப் பதிவு!

உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

