வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஸ்கேனர் இல்லாத வட்டாட்சியர் அலுவலகங்கள்: சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஸ்கேனிங் இயந்திரங்கள் இல்லாததால், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

News image
Updated On :3 நவம்பர் 2021, 7:48 am

DIN

தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஸ்கேனிங் இயந்திரங்கள் இல்லாததால், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஸ்கேனிங் இயந்திரம் இல்லாத நிலை உள்ளது. இதனால், அந்த அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் தங்களது மொபைல் போனில் போட்டோ எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்புவதால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது.

இதனால் பொதுமக்களுக்கு வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்களும் வாங்குவதில் சிரமம் மற்றும் தாமதம் ஏற்படுகிறது.

இந்த தாமதத்திற்கு தீர்வு காண, அனைத்து வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் ஸ்கேனிங் இயந்திரம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.