உத்தமபாளையம் அருகே சண்முகா நதி நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கம் தொடர் மழையால் நிரம்பிய மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழையால் நிரம்பிய மறுகால் பாயும் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கம்.







